கனவாகும் போது

ஆயிரம் மழை துளிக்கு நிகர் ....
உன்னை நினைத்து விடும் கண்ணீர் ...
வாழ்க்கை ஒரு கனவாகும் போது....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan

எழுதியவர் : கே இனியவன் (3-Feb-15, 10:29 pm)
பார்வை : 63

மேலே