என் எண்ணம்....
இழப்பதற்கு ஒன்றுமில்லை (தன்மானத்தைத் தவிர),
இழ்ந்தவையனைத்தும் நினைவிலில்லை (என் மானத்தைத் தவிர).....!!!!!
ஆனால் ஒன்றை மட்டும் மறக்கவில்லை.....
ஆம்.....!!!!!
உதாசீனப்படுத்திய உறவுகளுக்கு முன்
எட்டாத உயரத்தில்,
தட்டிப் பறிக்க முடியாத புகழோடு,
எட்டாக் கனியாய் அவர்கள் என்னுமளவிற்கு
வாழ வேண்டுமென்பதை மட்டும்.......