நகரம் ஒரு நரகம்

நகரம் ஒரு நரகம்
அங்கு இல்லை மனிதம்
பணத்துக்காய் பறப்போர் சிலர்
ஏழையை ஏறி மிதிப்போர் பலர் -அங்கு
மனிதன் ஒரு கல்லு -அவன்
நெஞ்சு எங்கும் நஞ்சு -அவன்
பிணம் தின்னும் கழுகு-அவன்
உயிர் குடிக்கும் மருந்து- அங்கு
நித்தம் தூக்கம் இல்லை
நிம்மதி இல்ல வாழ்க்கை
அதுவே நகரம்.
வாங்க
நித்தம் சாகலாம்.....

எழுதியவர் : புங்கையூர் பூவதி (20-Apr-11, 3:37 pm)
சேர்த்தது : பூவதி
பார்வை : 474

மேலே