நீயாநானா

நான் சொல்வதைக் கேளு
என்றான்
அவன்..
முதலில்
நான் சொல்வதைக் கேளுங்கள்
என்றாள்
அவள்..
தேவையில்லை போ..
அவன்..
ஆளை விடு சாமி..
அவள்..
வேறு யாரோ
சம்பாதிக்கிறார்கள்..
சந்தோஷமாகவும் இருக்கிறார்கள்..!

எழுதியவர் : கருணா (14-Feb-15, 5:06 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 372

மேலே