ஞாயம் என்றால்

நான் போர்க்களங்கள்
புகுந்த போதும்
பயந்ததில்லை- உன்
கூந்தல் அலை
தீண்ட வந்தால்
மரண பயம் துரத்த
வந்தால் ஞாயம் என்றால்
நான் என்ன செய்வேன்..........

எழுதியவர் : s.s (23-Jun-10, 3:12 am)
சேர்த்தது : s.s.raj
பார்வை : 404

மேலே