ஞாயம் என்றால்
நான் போர்க்களங்கள்
புகுந்த போதும்
பயந்ததில்லை- உன்
கூந்தல் அலை
தீண்ட வந்தால்
மரண பயம் துரத்த
வந்தால் ஞாயம் என்றால்
நான் என்ன செய்வேன்..........
நான் போர்க்களங்கள்
புகுந்த போதும்
பயந்ததில்லை- உன்
கூந்தல் அலை
தீண்ட வந்தால்
மரண பயம் துரத்த
வந்தால் ஞாயம் என்றால்
நான் என்ன செய்வேன்..........