kaadhal unda ena



மிதிபடும் பூக்கள் நீ நடக்கையில்

சுவாசம் கொல்லுதே வாசம் இழக்குதே

உன் வாசத்தினாலே பூ வாசம் இழந்ததே

உன்னை படித்தேன் அணு அணுவாய்

என் காதல் உன்னில் உண்டோ என

தெரிய வழி இல்லையே அந்த கேள்விக்கு

மட்டும் பதில் இல்லையே

கேள்விக்குறியாய் என் வாழ்கை ஆனதே

எழுதியவர் : rudhran (22-Jun-10, 8:56 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 306

மேலே