kaadhal unda ena
மிதிபடும் பூக்கள் நீ நடக்கையில்
சுவாசம் கொல்லுதே வாசம் இழக்குதே
உன் வாசத்தினாலே பூ வாசம் இழந்ததே
உன்னை படித்தேன் அணு அணுவாய்
என் காதல் உன்னில் உண்டோ என
தெரிய வழி இல்லையே அந்த கேள்விக்கு
மட்டும் பதில் இல்லையே
கேள்விக்குறியாய் என் வாழ்கை ஆனதே