கருப்பு- வெண்பா

கண்ணில் கருவிழியில் கண்ணிமையின் மையிருட்டில்
மண்ணில் மனிதர்தம் மெய்யுரையில் உள்ளிருக்கும்
கள்ளத்தைக் காரிருள் எண்ணத்தை கண்டுநம்
உள்ளத்தே உள்ளல் உவர்ப்பு

எழுதியவர் : முரளி (19-Feb-15, 4:20 pm)
பார்வை : 118

மேலே