கண்முன் கடவுளெனக் காண்

புல்லிலே பச்சைனிறம் பூக்களிலே வண்ணங்கள்
நெல்லில் மணியும் நிரப்பிடுவான்;-அல்லிலே
விண்மீன் மினுக்க அனுமதிக்கும் ஆதவனை
கண்முன் கடவுளெனக் காண்
புல்லிலே பச்சைனிறம் பூக்களிலே வண்ணங்கள்
நெல்லில் மணியும் நிரப்பிடுவான்; - அல்லிலே
விண்மீன் மினுக்க அனுமதிக்கும் ஆதவனை
கண்முன் கடவுளெனக் காண்

எழுதியவர் : சு.அய்யப்பன் (23-Feb-15, 7:39 am)
பார்வை : 114

மேலே