அறிந்தும்
கண் சிமிட்ட மறந்தேன் உன்னை கண்ட அந்த நேரத்தில்
ஏதேதோ வாய் பேச என் இமை மட்டும் உன்னை பேச
கண்ணோடு கண் பார்த்து தேடல்கள் நிறைவானது
குழந்தையானேன் மறந்து போனேன் சிரித்து கொண்டே
தவித்து போனேன்
தயக்கம் நீங்கி என் அருகில் நீயோ அது கனவு என்று
கடிந்து கொண்டேன்
சிறகு என்று அறிந்தும் கூட செல்ல மறைந்தேன் வான் மீது
நீயோ காரணம் ?????நீயோ???