புத்தி உரைத்தது

அழகாய் இருப்பதாய்
ஆணவத்தில்
இருந்தார்கள்
வெண்மதி
அவர்கள் மதிக்கு
அழகாய்
புத்தி உரைத்தது
பிறையாய் தேய்ந்து
நிலையாமையை
உணர்த்தியதன் மூலம் !

எழுதியவர் : கவிபுத்திரன் சபி (24-Feb-15, 7:27 pm)
Tanglish : AANAVAM
பார்வை : 204

மேலே