இனியவனே.....!
இனியவனே.....!
எனக்கு எல்லாம் இனியவனே...!
கண்கள் காணும் பொருளெல்லாம்
எனக்கு இனியவனே...!
காது கேட்கும் குரல்
எல்லாம் அவன் குரலே....!
இனியவனே.....!
எனக்கு எல்லாம் இனியவனே...!
கண்கள் காணும் பொருளெல்லாம்
எனக்கு இனியவனே...!
காது கேட்கும் குரல்
எல்லாம் அவன் குரலே....!