கனவு
கிழிசல்களாய் எனது கருத்தில்
உள்ளது கற்பனைகள்
ஊசி நூல் எடுத்துவந்து அதனைக்
கோர்ப்பார் எவரோ???
உதிரும் இலைகளாய் எனது வாழ்க்கையில்
உதிர்கிறது சந்தோஷங்கள்
பாச நீர் ஊற்றி என் ஜீவனை
உயிர்ப்பிப்பார் எவரோ???
கிழிசல்களாய் எனது கருத்தில்
உள்ளது கற்பனைகள்
ஊசி நூல் எடுத்துவந்து அதனைக்
கோர்ப்பார் எவரோ???
உதிரும் இலைகளாய் எனது வாழ்க்கையில்
உதிர்கிறது சந்தோஷங்கள்
பாச நீர் ஊற்றி என் ஜீவனை
உயிர்ப்பிப்பார் எவரோ???