பன்றிகாய்ச்சல் வருவதன் காரணம் என்ன
பன்றிகாய்ச்சல் வருவதன் காரணம் என்ன ?
ஏன் அந்த நோயை எதிர்க்கும் திறன் கொண்டன் மருந்தினை இன்னும் ஆராய வில்லை
தலை சிறந்த மருத்துவ விஞ்யானிகள் அடங்கி நாடு இந்தியா
ஏனோ இந்த நோயை குணப்படுத்தும் மருந்தினை கண்டு பிடிக்காதது வருத்தம் அளிக்கிறந்து
இதனால் இறக்கப்போவது ஒருவரல்ல பல கோடி மக்கள் பல நாடுகளை சேர்த்த மக்கள் இதற்க்கு என்ன செய்யவேண்டும் என்பதை அரசாங்கம் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்
அது மத்திய அரசாக இருந்தாலும் சரி மாநில அரசாக இருந்தாலும் சரி மக்களின் உயிர் முதன்மையான ஒன்று அது காக்கப்பட வேண்டும்
இந்த கருத்தினை நான் ஒரு தனி மனிதனாக கூறவில்லை பலரின் கண்ணீரும் கவலைகளும் இதில் அடங்கும்
இங்ஙனம்
RAVISRM