பொய் - பூவிதழ்
நான்
"பொய் " என்று எழுதியதை
" கவிதை " என்று வாசித்த
உன் கண்களுக்கு தெரியும்
என் காதல் பொய் இல்லை என்று !
நான்
"பொய் " என்று எழுதியதை
" கவிதை " என்று வாசித்த
உன் கண்களுக்கு தெரியும்
என் காதல் பொய் இல்லை என்று !