துணிவே துணைக்கு
துணிந்தவனுக்கு
துக்கமில்லை!
துணிந்தவனுக்கு
மலையும் கடுகு ஆகும்!
துணிந்தவனுக்கு
சிறுத்தைக் கூட
செல்லப் பிராணி ஆகும்!
துணிந்தவனுக்கு
எதிர்ப்புகள் எல்லாம்
தவிடுபொடி தான்!
துக்கங்கள்
துயரங்கள்
எல்லாம்
தூசாகும்!
அதனால்
எதைக்கண்டும்
அஞ்சுதல்
தேவையில்லாதது!