கருவரை அமைதி

உன் கருவரையில் இருந்த போது
கிடைத்த அமைதி
நான் வரைந்த ஓவியத்திலும்
நான் செதுக்கிய சிற்பத்திலும்கூட
எனக்கு கிடைக்கவில்லை....அம்மா...

ரேவதி......

எழுதியவர் : ரேவதி (18-Mar-15, 10:29 am)
பார்வை : 129

மேலே