பூபாளம்
சிவந்த எழில்வான் கதிரெழில் கூடம்
அலர்ந்த மலர்களில் தென்றலின் ராகம்
புலர்ந்த பொழுதினில் காலையின் மௌனம்
மலர்ந்ததோர் பூபாள மே
--------கவின் சாரலன்
சிவந்த எழில்வான் கதிரெழில் கூடம்
அலர்ந்த மலர்களில் தென்றலின் ராகம்
புலர்ந்த பொழுதினில் காலையின் மௌனம்
மலர்ந்ததோர் பூபாள மே
--------கவின் சாரலன்