பூபாளம்

சிவந்த எழில்வான் கதிரெழில் கூடம்
அலர்ந்த மலர்களில் தென்றலின் ராகம்
புலர்ந்த பொழுதினில் காலையின் மௌனம்
மலர்ந்ததோர் பூபாள மே
--------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Mar-15, 9:30 am)
பார்வை : 148

மேலே