தன்னம்பிக்கை
பறவைகள் கிளைகளை நம்பி
கிளைகளில் உட்காருவதில்லை
தங்கள் சிறகுகளை நம்பி உட்காருகின்றன
மனிதன் தன் உழைப்பை நம்பி
உலகில் வாழ்வதில்லை
தன் திறமைகளை நம்பி உலகில் வாழ்கிறான்
பறவைகள் கிளைகளை நம்பி
கிளைகளில் உட்காருவதில்லை
தங்கள் சிறகுகளை நம்பி உட்காருகின்றன
மனிதன் தன் உழைப்பை நம்பி
உலகில் வாழ்வதில்லை
தன் திறமைகளை நம்பி உலகில் வாழ்கிறான்