என்னவனின் புன்னகை
அன்று
இடைவிடாது பேசிக்கொண்டு
இருந்தவள்
இன்று
மொழி மறந்து ஊமையாகி விட்டேன்
'பூவிதழ் திறந்து என்னவன் புன்னகைக்கையில். '
அன்று
இடைவிடாது பேசிக்கொண்டு
இருந்தவள்
இன்று
மொழி மறந்து ஊமையாகி விட்டேன்
'பூவிதழ் திறந்து என்னவன் புன்னகைக்கையில். '