kathal

பெண்ணே...


பிரம்மன் அடிக்கடி

தேவலோகத்தில் காணமல் போய்விடுகிறானாம் ..!

எதற்கும் நீ - கதவை

நன்றாக தாழிட்டு தூங்கு ..!

எனக்கு பயமாகிருக்கிறது......

எழுதியவர் : NILAPRIYAN (29-Mar-15, 5:43 pm)
பார்வை : 122

மேலே