thiruvilla

ஒழி பெருக்கில்
திருடர்கள்
ஜாக்கிரதை
என்று முழங்கிக் கொண்டிருக்கும் போத !
இழந்து விட்டேன்
என் இதயத்தை
அவளிடம்...!

எழுதியவர் : தினேஷ் குமார் (1-Apr-15, 7:53 pm)
சேர்த்தது : தினேஷ் தமிழன்
பார்வை : 70

மேலே