பச்சோந்தி மனிதர்கள்

சுயநலத்துக்கும்
சூழ்நிலைக்கும்
தகுந்த மாதிரி தன் நிறம்
மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி
மனிதர்கள்
சுயநலத்துக்காகவும்
ஆதாயத்திற்காகவும்
தன் குணத்தை
நடவடிக்கைகளைக் கூட
மாற்றிக் கொள்கின்றனர்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (4-Apr-15, 12:49 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 2542

மேலே