பெண்……
அன்றைய காலத்தில்
முட்டைக்குள் இருந்தாள்
இன்றைய காலத்தில்
முட்டைக்கு மேல் இருக்கிறாள்
இரண்டிற்கும் என்ன வித்தியாசம்
அன்று உலகத்தைப் பார்க்காதவள்
இன்றோ உலகத்தை ஆளுபவள் ……!
அன்றைய காலத்தில்
முட்டைக்குள் இருந்தாள்
இன்றைய காலத்தில்
முட்டைக்கு மேல் இருக்கிறாள்
இரண்டிற்கும் என்ன வித்தியாசம்
அன்று உலகத்தைப் பார்க்காதவள்
இன்றோ உலகத்தை ஆளுபவள் ……!