ஏக்கம்
நான் கருமை நிறமாகக் கூட
பிறந்திருக்கலாம்...
உன் கண் மை கடந்து
கருவிழியாகக் கிடப்பதற்க்கு...
செ.மணி
நான் கருமை நிறமாகக் கூட
பிறந்திருக்கலாம்...
உன் கண் மை கடந்து
கருவிழியாகக் கிடப்பதற்க்கு...
செ.மணி