காதல் தோல்வி கவிதை
சிறு பார்வையால் பார்த்துவிட்டு
செல்லச் சிரிப்பால் கொன்றுவிட்டு
பச்சிளம் குழந்தையாய் தவிக்கவிட்டு
போனவளே நிலைக்குலைந்தேனே
உன் பதிலைக் கேட்டு “அண்ணா “…!
சிறு பார்வையால் பார்த்துவிட்டு
செல்லச் சிரிப்பால் கொன்றுவிட்டு
பச்சிளம் குழந்தையாய் தவிக்கவிட்டு
போனவளே நிலைக்குலைந்தேனே
உன் பதிலைக் கேட்டு “அண்ணா “…!