காதல் தோல்வி கவிதை

சிறு பார்வையால் பார்த்துவிட்டு
செல்லச் சிரிப்பால் கொன்றுவிட்டு
பச்சிளம் குழந்தையாய் தவிக்கவிட்டு
போனவளே நிலைக்குலைந்தேனே
உன் பதிலைக் கேட்டு “அண்ணா “…!

எழுதியவர் : ராஜா (13-Apr-15, 1:48 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 490

மேலே