மழைக்குப் பின் ஈரம் ,

மழை பெய்த பின்பும்
ரம்மியம் சேர்க்கும்
மழையைப் போல


நீ எனக்கில்லை
என ஆனா
பின்பும்
மனதில்
ஈரம்
சேர்க்கும் உன்
நினைவுகள் .........................,

எழுதியவர் : ஹாதிம் (16-Apr-15, 11:49 am)
பார்வை : 356

மேலே