மழைக்குப் பின் ஈரம் ,

மழை பெய்த பின்பும்
ரம்மியம் சேர்க்கும்
மழையைப் போல
நீ எனக்கில்லை
என ஆனா
பின்பும்
மனதில்
ஈரம்
சேர்க்கும் உன்
நினைவுகள் .........................,
மழை பெய்த பின்பும்
ரம்மியம் சேர்க்கும்
மழையைப் போல
நீ எனக்கில்லை
என ஆனா
பின்பும்
மனதில்
ஈரம்
சேர்க்கும் உன்
நினைவுகள் .........................,