காதல் செய்
காதல் செய்...
உன் முன் இடி விழுந்தாலும்,
உன் கண் இமை மூடித் திறப்பது போல் தோன்றும்...
கொட்டும் மழையில்
நீ நனைந்தாலும்,
உன் இதயத்தில் சாரல் அடிக்கும்...
உன்னை எதிர்த்து ஊரே நிற்கும்,
உன் மூளை அனைவரையும் மௌனம் ஆக்கும்...
காதலித்து பார்... உலகம் உன் காலடி மண்.