அம்மா
" நான் இம்மண்ணில் பிறக்க ஓர் உயிர் காரணம்
நான் வளர்ந்து ஆளாக ஓர் உயிர் காரணம்
என்றும் என் உயிரோடு கலந்திருக்கும் அந்த உயிர்
"என் தாயே "
நீயே என் உயிர் "
" நான் இம்மண்ணில் பிறக்க ஓர் உயிர் காரணம்
நான் வளர்ந்து ஆளாக ஓர் உயிர் காரணம்
என்றும் என் உயிரோடு கலந்திருக்கும் அந்த உயிர்
"என் தாயே "
நீயே என் உயிர் "