நகைச்சுவை

நகைச்சுவை

ஒருவர்
இவரை ஏன் பேப்பர் மின்ஸ்டர்ன்னு சொல்றீங்க
மற்றவர்

ஊருக்கு கிணறு வேணுமின்னு கோப்பு ஒன்னு அனுப்பினார்

பணமும் வந்தது. அப்புறம் ஆறு மாசம் கழிச்சு அந்த கிணறு

பொது மக்களுக்கு இடைஞ்சலா இருக்கு அதை மூட

வேண்னுன்னு மற்றொரு கோப்பு அனுப்பி வச்சாரு

மூடுரத்தக்கும் பணம் வந்திச்சு .........

ஒருவர்

ஆமாம் அவரு கிணறு தோண்டுனாரா இல்லியா



மற்றவர் !!!!!!!!! ???

ராஜ்கவி. சி. அருள் ஜோசப் ராஜ்

எழுதியவர் : (25-Apr-15, 8:53 am)
சேர்த்தது : rajkavi
Tanglish : nakaichchuvai
பார்வை : 68

மேலே