அவள்

அவள் கண்களை பார்த்துச் சொன்னேன்
பெண்ணே உன்னை பிடிக்கும் என்று

அவள் செவியின் அருகில் இசைந்தேன்
என் காதல் புத்தகத்தை திறந்து

அவள் விரல் பற்றி நடந்தேன்
கண்களில் ஒழி இழந்து

அவள் இதயம் அருகில் சென்றேன்
மகரந்தம் வாசம் மறந்து

அவள் நாணம் கண்டு சிலிர்த்தேன்
என்னை அவளுக்கு பிடிக்கும் என நினைந்து

எழுதியவர் : சவிகண்மணி (26-Apr-15, 12:14 am)
Tanglish : aval
பார்வை : 193

மேலே