அது சரி

-சுழலும் பப்ம்பரம் சொன்னது
சுத்தாமல் எதுவும் சுற்றாது என்று:

-தீ அணைக்கப்பட்ட பின்
சிதறிக் கிடந்தது சாம்பல்..
எறிந்த்ததும்...எரித்ததும் தெரியாது.
.
-தேன் எடுக்க கிளம்பும் முன்
தேன் ஈக்களிடமிர்ந்து தப்பிக்கவும் தெரித்திருக்க வேண்டும்.
.
-அது சரி..
நீ எதையாவது சொல்லிக்கொண்டே இரு
நான் தூங்கிவிடுவேன்!

எழுதியவர் : ந.ஜெயபாலன், திருநெல்வேலி (2-May-15, 10:52 pm)
சேர்த்தது : na.jeyabalan
Tanglish : athu sari
பார்வை : 75

மேலே