வாழ்வாங்கு வாழ்வான் கவிஞன்

புதைபடும் விதையும்
பூமி வேர்களைப் பிளந்து
பூக்களாய் பூத்துக்
குலுங்கிச் சிரிக்கையில்
கவிஞனுக்கு
மரணம்தான் ஏது?

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (7-May-15, 10:15 am)
பார்வை : 147

மேலே