சுனாமி

அலைகடலென திரண்ட மக்களுக்குத்
தெரியாது அன்று!
அவர்களுக்கு ஓலைக்கூக்குரல் கொடுக்க
பேரலையாய் வருபவன் நான்தான் என்று! - சுனாமி.

எழுதியவர் : மணிவண்ணன் லோகநாதன் (10-May-15, 3:03 pm)
Tanglish : sunaami
பார்வை : 65

மேலே