கணணி

மனிதனின் மூளையை
கடன்வாங்கி, சேமித்துவைத்து…..
வேண்டிய போதெல்லாம் நமக்காய்...
நம்மால் உருவாக்கிய
நம் மூளைகளின்
கூட்டு தொழிலாளி ….!!

நிம்மதியாய் நாம் இயங்க
இவை வாழ்ந்திட ஏனோ
தேவை நம் மதி தான் …..!!

எழுதியவர் : வீ கே (11-May-15, 11:11 am)
பார்வை : 91

மேலே