மானம் கெட்டவர்க்கே மரியாதை அதிகம்-போட்டிக் கவிதை -அபி மலேசியா

மானம் கெட்டவர்க்கே
***மரியாதை அதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே
***பொருள்செல்வம் குவியும்
தானம் தயவெல்லாம்
***தண்ணீர்மேல் எழுத்து
தந்திர நரிகளிங்கே
***தாக்கும்நம் கழுத்து
வானம் வரைசென்றும்
***வளரவில்லை மனிதம்
வறுமைதான் பரிசிங்கே
***மனமுள்ள எவர்க்கும்


-இன்னும் நிறைவு பெற வில்லை..

எழுதியவர் : அபி (14-May-15, 5:58 pm)
பார்வை : 171

மேலே