காதலுக்காக

கவிமணியின்
கவிதைகள் தேசபக்திக்காக,
பாரதியின்
கவிதைகள் விழிபுணர்விற்காக,
பாரதிதாசனின்
கவிதைகள் காதலுக்காக,

இந்த
பாமரனின் கவிதைகள்
யாருக்காக..........

உன் இதய நிலத்தில் -என்
காதல் எனும் விதை வேரூன்றுவதற்காக.................

என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்

எழுதியவர் : (15-May-15, 2:49 pm)
சேர்த்தது : மனிமுருகன்
Tanglish : kaathalukkaga
பார்வை : 85

மேலே