இருவரில் யார் மனிதன் என்று?


குரங்குகளின்

கூட்டத்தை கண்டு

குரங்குகள் சிரிக்கின்றது....

என்று மனிதன் சொன்னானாம்...

நம்மைபோலவே

அவர்களும் சிரிக்கின்றார்கள்

என்று குரங்கு சொன்னதாம்...

வித்தியாசம் தெரியவில்லை.....

இருவரில் யார் மனிதன் என்று?

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (7-May-11, 3:05 pm)
பார்வை : 445

மேலே