வறுமை

எத்தனை காலம் போனாலும்....
எத்தனை ஆட்சி மாறினாலும்....
எத்தனை கட்சி ஜெயித்தாலும்....
எத்தனை திட்டங்கள் வந்தாலும்....
''மாற்றம் என்ற வார்த்தையை தவிற எல்லாம் ஒரு நாள் மாறும்" என்ற நம்பிக்கையில் நாட்கள் நகர்ந்த படியே......???...........
நாங்கள்..................
இது போன்ற எழுத்துகளில் மட்டும் வீரியம் காட்டி,
முதுகு வளைந்த கூனன்களாய் இன்னும் சில.........???.....
நாங்கள்.............

எழுதியவர் : பிரபாகரன் (24-May-15, 8:48 pm)
சேர்த்தது : பிரபாகரன்
Tanglish : varumai
பார்வை : 112

மேலே