சிறு துளி பெரு வெள்ளம் பழமொழி கவிதைகள் - பாகம் -1

சில துளிகள்
என் வேரில்
சிந்தினீர்
பல ஏரிகள்
மழையால் நிறைந்திட!
சிறு மண்ணில் வளர
இடம் தந்தீர்
மண்ணே வளம் கொழிக்க!
சிதறும் நீரை
மண்ணும் ஈர்த்தது
பூமித்தாய் குளிர
மேகத்தாய் மலர!
சிறு துளியும்
பெரு வெள்ளம் ஆகும்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (24-May-15, 9:25 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 3180

மேலே