வறுமை

வெள்ளைத்தாள் சிம்மாசனத்தில்
வீற்றிருந்த என் கவிதைகள்
இப்போது
வீட்டு அடுப்படியில்
விறகுக் கட்டைகளாக......
பசிக்குது....
சீக்கிரம் சோறாக்கு...

எழுதியவர் : தேனி ரானா ஜெகதீஷ் (31-May-15, 3:41 pm)
சேர்த்தது : ரானா
Tanglish : varumai
பார்வை : 103

மேலே