ஈர்ப்பு

நீ சிந்திய கண்ணீர் துளி கண்டதும்
என் உள்ளத்தின் உயிர்த்துளி கசிந்ததடி பெண்ணே
உன்னை விட்டு பிரிய மனம் இல்லை என்னினும்
உன் வாழ்வின் சுமையாக நான் மாற விரும்பவில்லை
உடைந்த என் மன கண்ணாடியின் பிம்பங்களில்
பெரும் பகுதி நீயாய் இருக்க
உன் கண்ணீர் துளி துடைக்க நான் நிரந்தரமாய் செல்கிறேன்..
உன்னை என்றும் என் நினைவுகளில் சுமந்த படி உன்னை விட்டு..

எழுதியவர் : உத்தம வில்லன் (31-May-15, 4:16 pm)
சேர்த்தது : கணேஷ். இரா
Tanglish : eerppu
பார்வை : 306

மேலே