பண்கள் பலவும் புனைந்திடுவாய்

பொழுது போக்காய் இல்லாமல்
------ பொறுத்து நீயும் சொல்லெடுத்து
எழுதும் கவிதை எல்லாமும்
-------- ஏற்ற முடனே எழுதிடுவாய் .
அழுது வாழ்வார் நெஞ்சத்தில்
------- அழுத்த மாக நிலைத்திருக்கும் .
பழுதை நீக்கப் புறப்பட்டுப்
------- பண்கள் பலவும் புனைந்திடுவாய் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (2-Jun-15, 8:25 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 67

மேலே