புகழ்ச்சி

இது மனிதரை என்றும்
மமதையாக்கி விடும் மா மருந்து !

புகழ்ச்சியை விரும்புவோர் தன்னை
துதிப்பவருக்கு பரிசளித்து உபசரிப்பார் !

இனி மாறுவதில்லை ...............
இறுதிவரை இவர்கள் ?

இன்னும் தன்மானத்தை விட்டு -
சன்மானம் பெற்று செல்வோர் -
வாழும் வரை ......................

புகழ்ச்சிதான் !!

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : ஸ்ரீவை . khader (9-May-11, 12:10 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 1518

மேலே