நெருப்பின் நியாயம்

கண்ணகிக்குள் இருந்த நெருப்பு

அவளுக்குள் நியாயம் இருந்ததால்

மதுரை எரிந்ததது ............

மண்ணில் புதைந்த எத்தனையோ நிகழ்வுகள்

நெருப்பின் நியாயத்தால் அழிந்தது

நெருப்பை பயன்படுத்து நீரை ஊற்றி அணைக்காதே

அணைக்கும் முன் யோசி

தீபமா தீ பந்தம என்று ???????????

எழுதியவர் : RUDHRAN (30-Jun-10, 4:53 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 1172

மேலே