இரந்தும்

ஈவது அறிவேன்
ஆனால்
இரந்து பழக்கமில்லை!
இருந்தும்
அன்னமிட்ட கை இன்று
என் தலை மேலூன்றி
தவிக்கிறேன்!
கழனி காட்டில்
கலய நெல்லல்ல
கஞ்சி நெல்லுக்காக
கவலை!
நிலமகள் செழிக்க
வான்மகள் அருள
வர(ம்) வேண்டும் வருணனே!
ஈவது அறிவேன்
ஆனால்
இரந்து பழக்கமில்லை!
இருந்தும்
அன்னமிட்ட கை இன்று
என் தலை மேலூன்றி
தவிக்கிறேன்!
கழனி காட்டில்
கலய நெல்லல்ல
கஞ்சி நெல்லுக்காக
கவலை!
நிலமகள் செழிக்க
வான்மகள் அருள
வர(ம்) வேண்டும் வருணனே!