பாலைவனம்

பக்கம் பக்கமாய் நான் அனுப்பிய குறுஞ்செய்திக்கு நீ
பதிலேதும் அனுப்பாமல்
என் அலைபேசியை
பாலைவனம் ஆக்கினாய்!!!

சில சமயம் நீ அனுப்பும்
ம்,ஓ,அப்புறம் போன்ற
ஒற்றை வார்த்தைகள் கூட
கவிதையாகின்றன...
பாலைவனத்தில் சிறு தூரலாய்...!!!

எழுதியவர் : நாகலட்சுமி (26-Jun-15, 6:40 pm)
Tanglish : palaivanam
பார்வை : 108

மேலே