நீ என் கைகள் பிடித்திருந்தால் போதும்

அன்பே.!

நீ காட்டாற்று வெள்ளமாய்
இருந்தாலும் கவலையில்லை.!

அதில் குதிக்க துணிந்தேன்.!

நீ என்னை பாறையில் மோதினாலும்.!
நீர்வீழ்ச்சியில் இருந்து தள்ளினாலும்.!

சமுத்திரத்தை அடைந்து என்னை
மூழ்கடித்தாலும் ஆனந்தமே.!

நீ என்னை அலையாய்
அரவணைத்து உன் கைகோர்த்து
இழுத்து செல்கையிலே.!

எழுதியவர் : பார்த்திப மணி (1-Jul-15, 1:05 pm)
பார்வை : 68

மேலே