வேடிக்கை மனிதர்கள்

அதிகாலை தேநீர் ஆனந்தம்,
அது
முடித்து இசை குளியல் ஆனந்தம்,
அமைதி தரும் இறை வழிபாடு,
அதற்கடுத்து
இனிய சாப்பாடு..............
இவை முடித்து வேலைக்கு சென்றான்
அங்குதான் பல வேடிக்கை மனிதர்கள்
வேடிக்கை மனிதர்களோடுதான் - அவன்
வாழ்க்கை வாடிக்கையாகிறது ..............
அவனுக்காக வாழ்வது
காலை உணவு வரை மட்டுமே..........................
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்