வலி
அவளோடு
இருந்த நாட்களில்
அவள் விழியோடு பேசினேன்..............
இன்றும் பேசுகிறேன்
அவள் புகைபடத்தோடு
விழியோரம்
கசியும் கண்ணீரால்...............
அவளோடு
இருந்த நாட்களில்
அவள் விழியோடு பேசினேன்..............
இன்றும் பேசுகிறேன்
அவள் புகைபடத்தோடு
விழியோரம்
கசியும் கண்ணீரால்...............