உனக்காக தேங்கி நிற்கும் கண்ணீர் துளிகள் 555

என்னவளே...

நீ என்னை எதிர்கொள்ளும்
நேரமெல்லாம்...

என் விழிகளில் தேங்கி நிற்கும் க
ண்ணீர் துளிகளை காண்கிறாய்...

நான் சுமந்திருக்கும்
கண்ணீர் துளிகள்...

நீ சொல்லாத வார்த்தைகளுக்கு
செலவழிக்க...

நான் சேமித்து
வைத்திருகிறேனடி...

நீ சொல்லிவிட்டால்
ஆனந்த கண்ணீராகவும்...

சொல்ல மறுத்தால் சுமையான
கண்ணீராகவும் வெளியேறுமடி...

உனக்காக மட்டுமே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Jul-15, 2:52 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 268

மேலே